skip to main
|
skip to sidebar
puthusa yosi (புதுசா யோசி )
Pages
Home
Sunday, November 7, 2010
இலையின் நிலை
உண்டவன்
கட்டிலில் !
உண்டபின்
தொட்டியில்!!
(-
இலை).
-
Wednesday, June 9, 2010
தனம் தானம்
இரண்டும் எதிர் வினை
தனம் தனக்கும்
தானம் பிறர்க்கும்
வரவும்
செலவுமாம்
Monday, May 31, 2010
உழைத்தலும்
அறிதலும்
நிறைவாய் இருத்தலும்
எதிர்த்தலும்
எதிர் பார்த்தலும்
குறைவாய் இருத்தலும்
முன்னேற
மூன்று வழிகள் .
சிந்தி
பிரச்சினையை சந்தி
அதிலிருந்து சிந்தி
தெளிவு வரும் முந்தி -அது
அளிக்கும் சாந்தி.
இறைவன்
வாய்ப்புதான்
தருவான்
வாழவேண்டியது
நீதான்.
நீ தோல்வி அடைந்தையா
மண்ணுக்குள் புதைத்து வை!!
காலங்களுக்கு நரைக்கும்போது
அவை வைரங்களாக
விளைந்திருக்கும் !!;
நீ பிறரை கவனித்தால்
பிறரை நினைத்திருந்தால்
நீ வாழ்வது எப்போது.
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)
Followers
Blog Archive
►
2011
(13)
►
05/29 - 06/05
(2)
►
04/24 - 05/01
(1)
►
04/17 - 04/24
(10)
▼
2010
(7)
▼
11/07 - 11/14
(1)
இலையின் நிலை
►
06/06 - 06/13
(1)
தனம் தானம் இரண்டும் எதிர் வினை தனம் தனக்கும் தான...
►
05/30 - 06/06
(5)
உழைத்தலும் அறிதலும் நிறைவாய் இருத்தலும் எதிர்த்தல...
சிந்தி
இறைவன் வாய்ப்புதான் தருவான் வாழவேண்டியது நீதான்.
நீ தோல்வி அடைந்தையா மண்ணுக்குள் புதைத்து வை!! காலங...
நீ பிறரை கவனித்தால் பிறரை நினைத்திருந்தால் நீ வாழ்...
►
2009
(15)
►
11/22 - 11/29
(1)
►
11/15 - 11/22
(3)
►
11/08 - 11/15
(11)
About Me
Thillai Chithambaram
Madurai, Tamilnadu, India
V.Thillaichithambaram M.B.A,B.G.L,PGDip in AL&LL,(M.A.JMC,& PGDip in Counselling now studing). S.D.M.(H.R.D)Rtd. Tamilnadu State Transporadurai Ltd; Madurai. Corporation M
View my complete profile