தூக்கத்திலும் துக்கத்திலும்
வாழ்ந்திராதே.
ஊக்கத்திலும் உற்சாகத்திலும்
வாழ்ந்திரு. உருப்படுவாய் .
Saturday, November 14, 2009
எழுந்து நில்
எழுந்து நின்று வாழ்ந்து பார்
எட்டு திக்கும் தெரியும் .
விழுந்த அலை மீண்டும் எழும்!
நீயும் எழு !! மீண்டும் எழு .
கரைகள் ஏது தடுப்பதற்கு !!
எழுந்து நில்
எட்டு திக்கும் தெரியும் .
விழுந்த அலை மீண்டும் எழும்!
நீயும் எழு !! மீண்டும் எழு .
கரைகள் ஏது தடுப்பதற்கு !!
எழுந்து நில்
கலை
கையில் நல் கலை இருந்தால்
கவலை இல்லை யாருக்கும்
எவ்வேலையையும்
கலையோடு செய்தால்
கைமேல் காசு!
கவலையும் போச்சு!!
.
கவலை இல்லை யாருக்கும்
எவ்வேலையையும்
கலையோடு செய்தால்
கைமேல் காசு!
கவலையும் போச்சு!!
.
வறுமைக்கோடு
வறுமைக்கோடு பற்றி
வாத்தியார் கேட்டார்;
பெருமாள் சொன்னான், அதோ !
வண்டி இழுத்து போகிறானே வேலாயுதம்.
அவனது விலாவில் அது
அதி அற்புதமாக
அச்சு வார்க்கப்பட்டுள்ளது என்று !!.
வாத்தியார் கேட்டார்;
பெருமாள் சொன்னான், அதோ !
வண்டி இழுத்து போகிறானே வேலாயுதம்.
அவனது விலாவில் அது
அதி அற்புதமாக
அச்சு வார்க்கப்பட்டுள்ளது என்று !!.
Friday, November 13, 2009
பழிக்கு பழி
பீடி சொன்னது
நீ என்னைக் குடித்தால்
நான் உன்னைக் குடிப்பேன்!!
பீடி மட்டுமா சொன்னது !!
சாராயமும் அதைத்தான் சொன்னது.
நீ என்னைக் குடித்தால்
நான் உன்னைக் குடிப்பேன்!!
பீடி மட்டுமா சொன்னது !!
சாராயமும் அதைத்தான் சொன்னது.
Subscribe to:
Posts (Atom)
